Thursday, July 3, 2008

மௌனம்(புயலுக்குப் பின்னே அமைதி)

* நீயும்
நானும்
சந்திக்காத வேளே
இதயத்தில் புயல்
* சந்தித்தபோது
புயல் வந்து சென்ற
அறிகுறி - ஆம்
நம் மௌனம்...