கருவிற்கு உயிர் தந்த
கண்ணின் இமையே...
உன் உதிரம் சிந்தி
உழைத்திட்டாய்...
எனை ஊரார் போற்ற
வளர்த்திட்டாய்...
என் புன்சிரிப்பில்
பசியாறிய உனக்கொரு
கவி பாடாமல் - என்
புலைம நிறைவுறுமோ ?
கடிந்த பேசாது
கட்டுக்கோப்பாய் வளர்த்தாய்...
காலங்கள் பலவானாலும்
யுகங்கள் பல கடந்தாலும் உனை மறவேன்...
எத்தனை ஜென்மங்கள்
தரித்தாலும்
தவமாய் தவமிருந்து
தந்தையாய்
உனை பெறுவேன். . . .